ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான் பயங்கரவாத அமைப்பு !

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகருக்குள் தலிபான் பயங்கரவாத அமைப்பு நுழைந்துள்ளது. காபூலில் உள்ள கனக்கன், குராபாத், பாக்மான் ஆகிய 3 மாவட்டங்களில் தலிபான்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது அமைச்சரவை சகாகளின் கதி என்ன என்று தெரியவில்லை….

Related posts

அதிபர் பைடனுக்கு இந்திய அமெரிக்கர்கள் ஆதரவு 19 சதவீதம் சரிவு

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கீதை, பைபிளுடன் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்பிக்கள்

திட்டமிட்ட பேச்சுவார்த்தை திடீர் ரத்து; மோடியின் விமர்சனத்தால் புடின் கோபம்: ரஷ்ய அதிகாரி விளக்கம்