ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்

சென்னை; ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் ஐகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது. அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர எந்த காரணமும் இல்லை. அவசர சட்டத்துக்கு பதில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளது என அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவசர சட்டம் அமலுக்கு வந்த பின் புதிதாக வழக்குகளை தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது