ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

சேலம்: சேலம் தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். ஆன்லைன் ரம்மியில் ரூ.75,000 இழந்ததால் மாணவர் சூர்யபிரகாஷ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை