ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் 2 சீன நாட்டவர்கள் உட்பட 4 பேரை கைது செய்தது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் 2 சீன நாட்டவர்கள் உட்பட 4 பேரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த 2 பேர் பெங்களூரில் கால் சென்டர் நடத்தி லோன் ஆப் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட லேப்டாப், மொபைல் போன்கள் தடயவியல் நிபுணர்கள் மூலமாக சோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை மட்டும் குறிவைத்து லோன் ஆப்களை சீனர்கள் நடத்தி வருகிறார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் எனவும் கூறினார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை