ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த 3 பேர் கைது

கோவை: ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா செடி வளர்த்த ராமன், பெருமாள், ரங்கராஜ் கைதான நிலையில் சுமார் 18 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்….

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை