ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழ்நாடு, கர்நாடகா வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்