ஆந்திராவில் காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற இளைஞருக்கு தூக்கு தண்டனை

அமராவதி: ஆந்திர மாநிலம் குண்டூரில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற சசிகிருஷ்ணா என்ற இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஒருதலையாக காதலித்து, காதலை ஏற்க மறுத்த மாணவியை சசிகிருஷ்ணா கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.    …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது