அமராவதி: ஆந்திர மாநிலம் குண்டூரில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற சசிகிருஷ்ணா என்ற இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஒருதலையாக காதலித்து, காதலை ஏற்க மறுத்த மாணவியை சசிகிருஷ்ணா கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். …
அமராவதி: ஆந்திர மாநிலம் குண்டூரில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற சசிகிருஷ்ணா என்ற இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஒருதலையாக காதலித்து, காதலை ஏற்க மறுத்த மாணவியை சசிகிருஷ்ணா கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். …