ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1066 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் தற்போது 36,108 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்