ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில்  22,399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 13 லட்சத்து 66 ஆயிரத்து 785-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9077-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11 லட்சத்து 56 ஆயிரத்து 666 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,01,042 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

எமர்ஜென்சியை அமல்படுத்திய ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பால் சர்ச்சை