ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா சேலத்தில் பறிமுதல்; 2 பேர் கைது..!!

சேலம்: ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் அருகே குப்பனூரில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் நடத்திய சோதனையில் கஞ்சா சிக்கியது. கஞ்சாவை கடத்திய கருமந்துறை மகேஸ்வரன், முசிறி முருகன் கைதாகினர்; லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது