ஆதரவற்றோர் மீட்பு

திண்டுக்கல், மே 19: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் எஸ்.ஐ பொன்னுச்சாமி, எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு ஆண்கள் அழுக்கடைந்த ஆடைகளுடன் சுற்றி வந்தனர். விசாரணையில் அவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த சங்கர் (49), விழுப்புரம் சின்னகுப்பத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (36) என தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அவர்களை திண்டுக்கல் பாரதிபுரத்தில் செயல்படும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்