ஆண்டிபட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தேனி: ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆண்டுக்கு ஒரு முறை போடப்படும் ஒப்பந்தத்திற்கு விசைத்தறி முதலாளிகள் முன்வராததால் தொழிலாளர்கள்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்