ஆணைய பரிந்துரை மீதான நடவடிக்கையை தெரிந்து கொள்ளாமல் பொதுநல வழக்கை விசாரிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த ஸ்டாம்ப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை குறித்து வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய தகவல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆணையம் பரிந்துரை மட்டும் தந்துள்ளது; அதன் மீதான நடவடிக்கை பற்றி அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்தது.  …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை