ஆடி பெருக்கை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மதுரை: ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா, சம்பங்கி, முல்லை ஆகியவற்றின் விலை கிலோ ரூ.150-க்கு தற்போது விற்பனையாகிறது. …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி