ஆசிரியை பலாத்கார புகார்; கேரள காங். கட்சி எம்எல்ஏ சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர்  தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் எல்தோஸ். இவர் மீது கடந்த சில வாரங்களுக்கு  முன் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை பலாத்கார புகார் கொடுத்தார். இந்த வழக்கில் எல்தோசுக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கியது. இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ எல்தோசிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்டிருந்தது. அவர் அளித்த விளக்கம் திருப்தி இல்லை என்று கூறி அவரை 6  மாதம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து  கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது….

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது