ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வயது வரம்பு நீட்டிப்பு 31-12-2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது….

Related posts

தாக்குதல் புகாரில் மதுரை துணை மேயர் மீது வழக்கு

சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை

சீமானிடம் மரியாதையில்லை; நாதக நிர்வாகி விலகல்