ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா?… உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா என அரசியல் சாசன பிரிவு 124 ஏ வை ரத்து செய்ய கோரும் வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? என நீதிபதி வினவியுள்ளார். …

Related posts

ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!