டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை மூடியுள்ளது. …