ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை!: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..!!

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்