ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

சென்னை: தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். கொரோனா பேரிடர் ஓய்ந்ததும் போக்குவரத்து துறையை சீரமைக்கும் பணி தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு