ஆகஸ்ட் 27- ம் தேதி 4 மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆகஸ்ட் 27 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்ய பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்