சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் உள்ள கிராமங்களில் 70 நாட்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிரான அவரக்காய் பயிரிட்டு தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிலோ அவரை க்காய் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்து தேவை அதிகரித்திருப்பதால், ஒரு கிலோ ரூ.70 முதல் 80 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….