அவரைக்காய் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் உள்ள கிராமங்களில் 70 நாட்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிரான அவரக்காய் பயிரிட்டு தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிலோ அவரை க்காய் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்து தேவை அதிகரித்திருப்பதால், ஒரு கிலோ ரூ.70 முதல் 80 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்