அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான கேலரி அமைக்கும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

மதுரை: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான கேலரி அமைக்கும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. கேலரிகள், கம்பி வலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.39.80 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் ஜனவரி 10-க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது

பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பதிவு

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலத்தில் கார் பார்க்கிங் அதிக தொகைக்கு ஏலம்