அருப்புக்கோட்டை அருகே 70 சவரன் நகை கொள்ளை

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் நாகநாதன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகநாதன் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். …

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்