அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டரில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி: சீன ராணுவ முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்

அருணாச்சலப்பிரதேசம்:அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டரில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி செய்துள்ளது சீன ராணுவ முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. கடந்த 9-ம் தேதி சுமார் 300 வீரர்களுடன் வந்த சின்ன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. அருணாச்சல் பிரதேச மாநில எல்லையில் இந்தியா-சீன வீரர்கள்  மோதல் ஏற்பட்டுள்ளது….

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்