அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற சீன படைகளை தடுத்து நிறுத்தியது இந்திய ராணுவம்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் வட்டாரத்தில் யாங்ஸி எல்லையில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனப்படை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற சீன படைகளை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். தங்கள் இடம் எனக் கருதும் எல்லைக்கோடு வரை இந்திய-சீன ராணுவ வீரர்கள் வழக்கமாக ரோந்து சென்றுள்ளனர். வழக்கமான ரோந்துப் பணியின் போது யாங்ஸி எல்லையில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதை இந்த வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். …

Related posts

சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு