அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை குரோம்பேட்டையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முத்தரப்பு பேச்சுவாா்ததையில் தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ உள்பட 69 சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு