அரசுவேலை வாங்கித்தருவதாக பண மோசடி .: இபிஎஸின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது

சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த புகாரில் இபிஎஸின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தலைமறைவாக இருந்து வந்த செல்வகுமாரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே முன்னாள் உதவியாளர் கைதான நிலையில் நண்பர் செல்வகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்