அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: 48 மணி நேரத்துக்கு முன்னரே எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த மையத்துக்கு செல்லும் என தெரியவரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும் என கூறினார். சென்னையில் போதுமான அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிறுப்பில் வைக்கப்பட்டுள்ளன என கூறினார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்