அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு வழங்காததால் பயணிகள் அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். ஜோலார்பேட்டை – சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டது. 

Related posts

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!