அம்பத்தூரில் கொலை வழக்கில் துப்பாக்கி முனையில் 4 பேர் கைது

சென்னை: சென்னை அம்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சூரப்பட்டு அருகே பதுங்கியிருந்த 4 பேரையும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் சாலமன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 6 பேரில் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த நிலையில் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி