அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் ஐ.டி. சோதனை !

விராலிமலை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விராலிமலையில் கல்லூரி ஊழியர் வீரபாண்டி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  3 மணி நேரத்திற்கு மேல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. …

Related posts

தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்டவர் யெச்சூரி: இ.பி.எஸ் இரங்கல்

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மகாவிஷ்ணு தொடர்பான விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை தலைமைச்செயலாளரிடம் சமர்ப்பிப்பு

சீதாராம் யெச்சூரியின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்