அமைச்சர் கே.என்.நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த வேலுமணி குறித்து அவர் அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், வேலுமணி புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கே.என்.நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

Related posts

காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து விபத்து, வாகன நெரிசலை குறைக்க உதவும் சட்டம் – ஒழுங்கு போலீசார்:  குற்ற சம்பவங்களும் குறைந்தது  வாகன ஓட்டிகள் பாராட்டு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிளாஸ்டிக் பைகள் சப்ளை செய்தவர் வீட்டுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

மலேசியாவுக்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: சென்னை பயணி கைது