அமலாக்கத்துறை அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது – ப.சிதம்பரம் கருத்து

சென்னை: நேஷனல் ஹரால்டு பற்றிய கணக்கு விபரங்கள் முறையாக வருமான வரித்துறை முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார். அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விபரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நேஷனல் ஹரால்டு பற்றி வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என கூறினார். உச்சநீதிமன்றத்தை விட அமலாக்கத்துறை அதிகாரம் உள்ளதா என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கத்துறை அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது என அவர் கருத்து தெரிவித்தார்.  …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்