அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில்ஒருவரை கைது செய்தது சிபிஐ

கோவை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில் வாகேஷ் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் சிவனம்பதியைச் சேர்ந்த வாகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டெல்லி, சென்னை, கோவை உள்ளிட்ட 40 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு