மும்பை: கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பாலிவுட் நடிகை கரீனா கபூர் கேட்டுக்கொண்டார். மேலும் முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்….
அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்: கரீனா கபூர்
previous post