அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை

சென்னை: அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெரும் வகையில் குரூப் 1 அதிகாரிகளை இணைக்க அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை வழங்கியது. கேரள அரசைப்போல குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப்பணியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும். மாநில அரசின் சிவில் சர்வீஸில் சேர்க்க கோரி 98 பேர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு