தேவதானப்பட்டி, ஏப். 17: தேவதானப்பட்டி எஸ்.ஐ.,வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் தேவதானப்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமக்காபட்டியைச் சேர்ந்த முருகன் (46) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி மது விற்றவர் கைது
previous post