அத்திக்கோடு அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கேரளா: கொழிஞ்சாம்பாறை, அத்திக்கோடு அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோவை, பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த  கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்துள்ளார். பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு