அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்: முதல்வருக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

சென்னை: அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை காலக்கெடு நிர்ணயித்து முதலமைச்சர் உடனே தொடங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தினார். கொங்கு மண்டலத்தில் 7 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட ஏரி, குளங்களை நிரப்பும் திட்டம் தான் அத்திக்கடவு- அவினாசி திட்டம் என தெரிவித்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை