அதிவிரைவு டீசலுக்காக ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைபவ் தகவல்

டெல்லி: அதிவிரைவு டீசலுக்காக ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைபவ் கூறியுள்ளார். 2019-20-ல் அதிவிரைவு டீசலுக்கு ரூ.16,377 கோடி செலவான நிலையில் 2020-21ல் ரூ.11,438 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயோ டிசலுடன் எத்தனாலை கலந்து பயன்படுத்தும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது என்று அஸ்வினி வைபவ் தெரிவித்துள்ளார்.   …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்