அதிமுக மனிதச்சங்கிலி போராட்டம்

 

வாடிப்பட்டி, அக். 9: பரவையில் பேரூர் அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூர் செயலாளர் ராஜா தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பரவை பேரூர் சேர்மன் கலாமீனா, துணை சேர்மன் ஆதவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நாகமலை, சவுந்திரபாண்டி, ஜெயராஜ், முத்துபாண்டி, மனோஜ்குமார், அருள்பிரகாசம், செந்தில், ராஜூ, ரத்தினம், சீனிவாசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பரவை ரயில்வே கேட் முதல் காந்தி சிலை வரை நடந்த மனித சங்கிலி போராட்டதில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு