அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட் தீர்பளிக்கும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுக்குழு உயர்நீதிமன்ற தீர்ப்பு என நாளை முக்கிய தினமாக இருக்கப் போகும் நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், முனுசாமி, காமராஜ் உள்ளிட்டோருடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.  …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு