அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும்: ஓ பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!!

சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கடிதத்தில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

Related posts

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு

ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி