அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு: புதிய மனுத்தாக்கலை ஜூன் 20ல் விசாரிக்கிறது உரிமையியல் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே  விசாரிக்கக் கோரி புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 20ம் தேதி விசாரிப்பதாக உரிமையியல் நீதிமன்றம் அறிவித்தது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை