அதிமுக தலைமை அலுவலக கலவரம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீஸ் சம்மன் அனுப்பியது. ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் நாளை ஆஜராகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்  நாளை மறுநாள் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை