அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மிலானி என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கை நீதிபதி நிராகரித்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்ததால் வேட்பு மனுவை ஏற்றது சட்ட விரோதமானது என மிலானி வழக்கு தொடர்ந்தார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்