அதிமுக ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஓபிஎஸ், எடப்பாடி கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 11ம் தேதி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவன் மறைவையொட்டி, வருகிற 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்