அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் கைது

தேனி: அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. தேனி மாவட்டத்தில் 2017-19 வரை சுமார் 180 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர் பெயரில் பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்தது. மெகா நில மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய நபரான வட்டாட்சியரும் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

கோவையில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

ரூ.30 லட்சம் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சீமானின் சின்ன மாமனார் கைது

காதலிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து இளைஞர்களை ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் சிக்கினார்: மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது; ஜூசில் போதை மருந்து கலந்தது அம்பலம்