அதிமுக அலுவலகத்தில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக அலுவலகத்தில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஜெயகுமார் மனு அளித்தார். அண்ணன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பாதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஈபிஎஸ் கூறியுள்ளார்.  …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை